தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்று பதிகம்
ஈசனின் திருப்புகழைப் பாடிய திருஞான சம்பந்தர் இரண்டாம் திருமுறை பாடிய தீராத நோய்களையும் தீர்க்க உதவும் திருநீற்றுப்பதிகம்
தொடர்ந்து 21 நாட்கள் படித்து வந்தால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.
காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறு
மதியைத் தருவது நீறு
சேணந்தருவது நீறு
திரு ஆலவாயான் திருநீறே .
பூச இனியது நீறு
புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு
பெருந்தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திரு ஆலவாயான் திருநீறே.
அர்த்தம தாவது நீறு
அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு
வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு
புண்ணியர் பூசும் வெண்ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த
திரு ஆலவாயான் திருநீறே.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்