மிக இனிமையான செல்வம்
இளமை செல்வம்*
வாழ்க்கையிலே 18 வயதை
கடக்கும் காலம்- இளமை காலம்* ஒவ்வொருவரின்
வாழ்க்கையிலும் வரும்
ஒரு வசந்த காலம்*
வண்ணத்து பூச்சிகளோ
மனசுல சிறகடித்து பறக்கின்ற
ஒரு பருவ காலம்*
ஆயிரம் கனவுகளை சுமந்து
வலம் வருகின்ற
மகிழ்ச்சியான காலம்*
' இளம் கன்று பயமறியாது'
என அறியும் மலர்காலம் *
இந்த இளமைகாலம்*
இந்த காலத்துல
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு ..
இனிது இனிது வாழ்க்கை
இனி தன்றோ part- 2🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/06/part-2.html
இளமை காலத்தில்
புதுமண தம்பதிகள் இல் வாழ்க்கை வாழ்வதற்கு ஐந்து நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
1-பெரியவங்கள
மதித்து நடக்கணும்
2-தெய்வத்தை போற்றி
வணங்கணும்
3-விருந்தினர்கள் வந்தால் இன்முகத்தோடு
வரவேற்கணும்
4- சுற்றத்தாருக்கு
உதவும் குணம்
கண்டிப்பா வேணும்
5-தம்மையும் கொஞ்சம்
கவனிச்சுக்க வேணும்
இந்த பண்பாடுகளை
தெரிந்து நடந்து கொண்டா இல்வாழ்க்கை இனிதாக
இளமை காலம் சிறப்பாக
இருக்கும்*
என்றும் இளமையோடு
நீடூழி வாழ வேண்டும் ,
என நினைத்து
அதிகமானுக்கு
தான் உண்ணாமல்
அற்புதமான
நெல்லிக்கனியை
கொடுத்த
அவ்வைப்பாட்டி
போல நமக்காக பாராமல் சுயநலம் இல்லாது எல்லோருக்கும் நன்மை செய்யும் குணமிருந்தால்
என்றைக்கும்
இளமையோடு வாழலாம்*
என்றும் இளமையோடு
இருக்க *
இதையும் கொஞ்சம்
சேர்த்துக்கலாம்..
இயற்கை உணவுகள்* நமக்காக
எடுத்துக் கொள்வோம்
அளவாக
யோகா பயிற்சி*
ஒரு ஒரு தினமாக
பேணி காப்போம்
நம் உடல் வாகை*
மஞ்சள் பூசி *முகம் அழகாக
பட்டாடை உடுத்தி
பண்பாக
பொறுமையின் இலக்கணம்*
நாமாக- இளமை போற்றிட
வாழ்வோம் சிறப்பாக*
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை- பண்பும் பயனும் அது
எனும் வள்ளுவர் சொன்ன
சொல்லை மறந்து போகாதீங்க..
இளமை காலத்தில் இவ்வளவு
கத்துக்க வேண்டியது இருக்கான்னு மலைத்தும் போகாதீங்க.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக