செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

நோய்நொடி இல்லாத வாழ்விற்கு

உடல் நலத்தை பேணி காக்க ஆர்வம் உள்ள -அனைவருக்கும் அழகான விளக்கம்  இதோ..

அளவோடு உண்டு வளமாக வாழ்வதற்கு புரிந்துகொண்டால் போதுமே*   என்பது  மட்டுமிலாது பச்சை காய்கறிகளை தினசரி எடுத்து வந்தால் மட்டும் போதுமே தேவையில்லாத கொழுப்புகள் கொடுத்த 
தொந்தரவு இனி இலாது
தேக ஆரோக்கியம் கூடுமே அதுமட்டுமிலாது  என்றுமிலாதுமுக      வசீகரம்  இனி மிளிருமே -இயற்கைக்கு
நன்றி சொல் நம் மனமே* மனமே*

இப் பாடலின் விளக்கத்தை காண்போமே நோய்நொடி இல்லாத நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் இயந்திரம் போன்று வேலை செய்கிறது அப்படி வேலை செய்யக்கூடிய உடல் பாகத்திற்கு வேண்டிய சக்தி நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கின்றது இருந்து பெறப்படும் சக்தியின் அளவு குறைந்தால் பசி சோர்வு ஏற்படும்  அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ஆபத்து தான் தேவையான சக்தியை உடல் ஏற்றுக்கொண்டு எஞ்சியுள்ள சக்தியை கொழுப்பாக மாற்றி ஆங்காங்கே ரத்த குழாய்களில் தங்க வைத்து விடும் இதனால் தேவையில்லாத பல நோய்களினால் சிரமப்படுகிறோம் நாம் உண்ணும் உணவே மருந்து என்று புரிந்துகொண்டால் நாம் நிச்சயமாக ஆரோக்கியமாக வாழலாம்
நோய்கள் எதனால் ஏற்படுகின்றது என தெரிந்து கொண்டோம் அடுத்து நோய்கள் வராமல் எப்படி தடுப்பது வந்தாலும் எப்படி சரி செய்வது என்பதற்கு அனைத்திற்கும் ஒரே தீர்வு இயற்கையான காய்கறிகளை உணவில் எடுத்துக் கொண்டாலே போதும் எப்படி எடுத்துக்கொள்வது 

வெங்காயம் தக்காளி கேரட் வெள்ளரி கொத்துமல்லி தழை பொடியாக நறுக்கி தயிர் சிறிது உப்பு சேர்த்த சாலட் தினமும் காலை 11 மணி அளவில் எடுத்துக் கொண்டாலே போதும் ஒரே வாரத்துல நம்முடைய உடம்பில் ஏற்படும் மாற்றத்தை நாம் பார்க்கலாம் தோலின் நிறம் வெண்மை கொடுக்கும் அதுமட்டுமல்லாது முகமும் வசீகரம் பெறும்
எந்த நோயாக இருந்தாலும் அதற்கான பணி முழுமையாக குணமாகும் குளிர்ச்சியான பொருள் ஒத்துக் கொள்ளாதே என்று நினைத்தால் இந்த எடுத்துக் கொள்வதற்கு முன்பு இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு டம்ளர் சுடு நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்த பின்பு இயற்கை உணவை எடுத்துக் கொண்டால் அனைத்து பச்சை காய்கறிகளும் உடல் ஏற்றுக்கொள்ளும் மாற்றத்தை நம்மால் உணர முடியும் இந்த காய்கறிகளை தினசரி உணவாக எடுத்து நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக