ஒரு தாயின் வரவேற்பு *
எதிரியின் வசம் மீண்டு
வந்து விட்டான் -என் மகன் *
வந்து விட்டான் -என் மகன் *
வீர மகனே நீ அல்லவா தமிழ்மகன் பலகோடி நெஞ்சங்களில் நிறைந்து விட்டால் அ பி நந்தா பிறந்த பயனை இன்று அடைந்துவிட்டால் அபி நந்தா வந்தே மாதரம் மந்திரம் என்றும் நெஞ்சிலே சுமந்து இந்திய மண்ணின் மைந்தனாக பிறந்து பாரதம் காக்க உயிரையும் கொடுப்பேன் என உரைத்த என் மகன் வந்து விட்டான் என்று விதியையும் பெற்று வந்து விட்டான் என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக