வெள்ளி, 16 ஜூலை, 2021

மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ‌

 என்றும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு

ஆன்மீக வழிமுறைகள்

பிரம்ம முகூர்த்தம் என்பது தெய்வீகமான நம்முடைய மனதிற்கு  புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய நேரம்.

 அந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 7 மணிக்குள் எழுந்திருப்பது உத்தமம் .

முதலில் நம்முடைய கைகளை கண்களால் பார்த்துவிட்டு, தெய்வத்தை நினைத்து வணங்கி விட்டு பிறகு மற்ற வேலையை தொடர்வது உத்தமம்.

காலையில் கண்ணாடியில் முகம் பார்ப்பது நம்முடைய முகத்திற்கும் அகத்திற்கும் மேலும் பலம் தரும். சக்தி கிடைக்கும்.


மகாலட்சுமியின் அம்சம் கொண்ட நம்முடைய கைகளை  காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் நாம் காண்பது மிகச்சிறப்பு 


புத்தகத்தை பிரித்து படிப்பது போல்  நம்முடைய இரு கைகளையும நம்முடைய முகத்திற்கு நேராக  வைத்தவாறு நம்முடைய சிந்தனையை ஒரு முக ப்படுத்தலாம்.

அந்த நேரத்தில் நம்முடைய எண்ணங்கள் இவ்வாறு அமைந்துவிட்டால் இனிது இனிது வாழ்க்கை  என்றும் இனிது அன்றோ!

நம்முடைய மனம் கீழ்க்கண்டவாறு நினைக்க வேண்டும்...

 இந்த கைகள் பொன்னானது.

 இரு கை கூப்பி  தெய்வத்தை வணங்கும் இந்த கைகள் ,

உயிர் வாழக்கூடிய  அமுதத்தை எடுத்து உண்ணக்கூடிய இந்த கைகள், உழைத்து உண்ணக்கூடிய இந்த கைகள்,  தெய்வ சன்னதியில் திருநீறு குங்குமம், சந்தனம், பிரசாதத்தை பெறக்கூடிய இந்த புனிதமான கைகள்...

 தவறே செய்யாத கைகளாக, தான தர்மங்கள் செய்யக்கூடிய கைகளாக, மங்கள ஆரத்தி சுற்றும் கைகளாக, மகாலட்சுமியின் அருள் பெற்ற கைகளாக,  வாழ்க்கையில் சிறப்பை கொடுக்கும் புண்ணியம் பெற்ற கைகளாக, பூஜா பலன்கள் அனைத்தும் பெற்ற கைகளாக, மேன்மை பெற்று திகழட்டும் என்று தினமும் நினையுங்கள்.

 நேர்மறையான சிந்தனைகள் என்றுமே மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலையை வாழ்வினில்  உருவாக்கி வளமோடு வாழக்கூடிய மேன்மையை கொடுக்கும்.


சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at Balakshitha




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக