சுப விரத தினங்கள்
உங்கள் வாழ்க்கையில் புத்துணர்ச்சி மனதில் பிறக்கும். நம்பிக்கை மலர் பூக்கும். நினைத்தது கைகூடும்.
21ஆம் தேதி புதன்கிழமை
பிரதோஷம்
சிவபெருமானை நினைத்து வழிபடக்கூடிய விரதம் .
ஆணவம் அழிந்து அமைதி பிறந்து தானம் பெருகி வாழ்வு வளமாகும்.
23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி
அம்பாளுக்குரிய தினம் .
மாலை முழு மதியை கண்களால் காணுங்கள்.
108 அம்மன் போற்றி அம்மனை நினைத்து படியுங்கள்.
குலதெய்வத்தின் அருள் கிடைத்து குலம் தழைத்தோங்கும்.
24ஆம் தேதி சனிக்கிழமை
திருவோண விரதம்
பெருமாளுக்கு உரிய தினம்
பெருமாளுக்குரிய நட்சத்திரம்
பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
பெருமாளின் ஆசி கிட்டும்.
உங்கள் வாழ்க்கையில் புத்துணர்ச்சி மனதில் பிறக்கும். நம்பிக்கை மலர் பூக்கும். நினைத்தது கைகூடும்.
21ஆம் தேதி புதன்கிழமை
பிரதோஷம்
சிவபெருமானை நினைத்து வழிபடக்கூடிய விரதம் .
ஆணவம் அழிந்து அமைதி பிறந்து தானம் பெருகி வாழ்வு வளமாகும்.
23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி
அம்பாளுக்குரிய தினம் .
மாலை முழு மதியை கண்களால் காணுங்கள்.
108 அம்மன் போற்றி அம்மனை நினைத்து படியுங்கள்.
குலதெய்வத்தின் அருள் கிடைத்து குலம் தழைத்தோங்கும்.
24ஆம் தேதி சனிக்கிழமை
திருவோண விரதம்
பெருமாளுக்கு உரிய தினம்
பெருமாளுக்குரிய நட்சத்திரம்
பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
பெருமாளின் ஆசி கிட்டும்.
முன்ஜென்ம பாவவினைகள் நீங்கும். செல்வ சிறப்பு உண்டாகும்
மனம் நிறைந்தால் இறைவனுக்கும் மங்கலம் நிறைந்தால் குடும்பத்திற்கும் மாசற்ற மனம் இருந்தால் மகிழ்ச்சிக்கும் குணம் இருந்தால் குலத்திற்கும் கைகள் பணித்தால் ஈகைக்கும் வித்திட்டு வாழ்வில் இனிது காண்போம்.
முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html
திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html
வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் விலகி சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇
சொந்தமாக வீடு மனை அமைய தெய்வீக வழிபாடு🙏🌹👇👇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக