கண்ணனை நினைத்து
துடிக்கின்ற ஒரு தாயிடம்
எவ்வளவு அழகாக
உணர்த்துகின்றான்
நம் கிருஷ்ணன் ..
கண்ணனை நினைத்து விட்டேன்
கவலைகள் மறந்து விட்டேன்
என் மகன் கண்ணனவன் கோபிகையின் மன்னன் அவன்!
கண்ணனை அழைக்கின்றேன் காண்பதற்கு துடிக்கின்றேன் கண்ணனோ சிரிக்கின்றான்
கண்டு கண்டு ஒளிகின்றான்!
பாலகனின் முகம் காண
மனதால் வேண்டுகின்றேன்
ஏதோ சொல்கின்றான்
என் கண்ணன் -உணர்வால் உணர்த்துகின்றான்
என் கண்ணன்!
உன்னுள் நான் இருக்க- தேடுவது
வீண் தானே என் தாயே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்