ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பெரியவர்களின் வாழ்த்து


திருமண பந்தத்தில் கால்பதித்து மழலையின் எச்சில் பட்டு
 எமை  மறந்து- தாய்மையின்
 சுவை தனிலே கனிந்துருகி அனுபவத்தில் ஆட்கொண்டு 
பழமாகி -முதுமையின் படி ஏறி 
மலைத்து  நின்று! தெய்வத்தின் அம்சமாக எமை நினைத்து
 மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன்* 

இதுதான் பெரியவர்களுடைய சிறப்பு
அவர்கள்  சொல்லும்வாழ்த்துதான்'

"பதினாறு பேறு பெற்று பெருவாழ்வு வாழ்க"

அந்த பதினாறு பேறுகள் -
அழகு *அறிவு* இளமை* கல்வி *
ஆயுள் *பெருமை* துணிவு* ஆரோக்கியம் *வலிமை *வெற்றி*
 புகழ் *செல்வம் *உணவு *நன்மை* உண்மை*நல்வினை*
   
அனைத்து  செல்வங்களும் பெற்று பெரியவர்கள் சொற்படி வாழ்ந்து மனிதப் பிறவியின் பயனை அடைவோமே.

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக