ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பெரியவர்களின் வாழ்த்து


திருமண பந்தத்தில் கால்பதித்து மழலையின் எச்சில் பட்டு
 எமை  மறந்து- தாய்மையின்
 சுவை தனிலே கனிந்துருகி அனுபவத்தில் ஆட்கொண்டு 
பழமாகி -முதுமையின் படி ஏறி 
மலைத்து  நின்று! தெய்வத்தின் அம்சமாக எமை நினைத்து
 மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன்* 

இதுதான் பெரியவர்களுடைய சிறப்பு
அவர்கள்  சொல்லும்வாழ்த்துதான்'

"பதினாறு பேறு பெற்று பெருவாழ்வு வாழ்க"

அந்த பதினாறு பேறுகள் -
அழகு *அறிவு* இளமை* கல்வி *
ஆயுள் *பெருமை* துணிவு* ஆரோக்கியம் *வலிமை *வெற்றி*
 புகழ் *செல்வம் *உணவு *நன்மை* உண்மை*நல்வினை*
   
அனைத்து  செல்வங்களும் பெற்று பெரியவர்கள் சொற்படி வாழ்ந்து மனிதப் பிறவியின் பயனை அடைவோமே.

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்