கோவிலுக்கு செல்லும் வழி
முறைகள் *
அந்த காலத்தில் அதாவது பழங்காலத்தில் கோவில்கள் அனைத்தும் நான்கு பாதைகள் வைத்து கட்டியிருப்பார்கள். ஆனாலும் கோவிலின் பிரதான
வாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
அதற்கு ஒரு காரணம் உண்டு நாம் கோவிலின் பிரதான வழியாக செல்லும் போது தெய்வத்தின் பார்வை நம் மீது படுகின்றது. அதிர்வலைகள் நம் மூளைக்குள் சென்று நம் மனதையும் சிந்தனையையும் ஒருநிலை
படுத்துகின்றது .அந்த கணமே தெய்வீக அதிர்வலைகள் நம்
உடலில் பட்டதும் தெளிவான மனநிலை பெற்ற நாம் நிறைந்த மனதோடும் நம்பிக்கையோடும் நமது துன்பங்களை நீக்க இறைவனிடம் கோரிக்கை வைக்கிறோம். நம்முடைய வேண்டுதல் இறைவனை சென்று அடைகின்றது
மனம் என்பது ஒரு கோவில் *
என புனிதம் பெற கோவிலுக்கு செல்வது அவசியம் என உணர்ந்து கோவிலுக்கு சென்று கோவிலின் பிரதான வழி அதாவது முதன்மை வழியாக சென்று இறைவனை வழிபடலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக