சனி, 6 நவம்பர், 2021

எழுத்தாளர்க்குரிய இலக்கணம்

 எழுத்தாளர்களுக்குரிய இலக்கணம்

எழுத்தாளர்கள் எழுதுவது ஆனந்தம் என்றால் , படிப்பவரோ  பேரானந்தம் பெறவேண்டும். இதுதான் எழுத்தாளர்களுடைய இலக்கணம்.



எழுத வேண்டும் நிறைய படைப்புகளை மக்களுக்கு தரவேண்டும் எனும்  பிடிவாதம் மனத்துக்குள் எழுந்துவிட்டால் அது முடியும் வரை தளரக்கூடாது. நல்ல நோக்கத்தை கொண்டு  அமைவதாக இருக்க வேண்டும் .  அந்த பிடிவாதம் வெற்றி பெறும்.



  மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், கௌதம புத்தர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில்  என அற்புதமான பயண இலக்கியங்களை படைத்தவர் சிவபாதசுந்தரம் எழுதிய அழகிய நூல்களைப் படித்தால்
இன்றும் புத்தகத்தை கீழே வைக்க மனம் வராது .


அந்தந்த இடங்களுக்கு திருத்தலங்களுக்கு சென்று அங்கே உரையாடி நடந்த சம்பவம் வரலாறுகளை படைத்து வெற்றிகண்ட மாமனிதர் .

மனதிற்குள் பிடிவாதம் மன உறுதி இரண்டும் இருந்ததால்தான் அவரால் சாதிக்க முடிந்தது .

ஒரு எழுத்தாளர் ஆவதற்கான இலக்கணம் என்பது ..



எழுதும் எழுத்துக்கள் உண்மையானதாக இருக்கவேண்டும். ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். சுவாரசியம் கலந்ததாக இருக்க வேண்டும் .அடுத்தது என்ன என்ற ஆர்வம் கொண்டு அமைய வேண்டும். படிப்பவர் மனதில் நிற்க வேண்டும்.


அப்போதுதான் நல்ல சிறந்த எழுத்தாளர் என்று ஒரு முத்திரை குத்தப்படும்.


ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஆழ்ந்து கிடக்கும் எண்ணங்கள் பல கோடி... அதை வெளிக்கொண்டு வர எழுதுகோல் மிக அவசியம். அனைவரும் நிறைய எழுதுங்கள்.


நம்முடைய எதிர்கால சந்ததியினர் படித்து பயன் தரக்கூடிய நல்ல கருத்துக்களை எழுதுங்கள்.

நிறைய எழுதி, நிறைய படித்து பல நல்ல கருத்துக்களை மனதில் பதித்து பல துறைகளில் சாதித்து வெற்றி பெற்று வாழ்வில் நிறைந்த பயன் அடைந்து சிறப்புற வாழுங்கள்.


வீடு மனை கட்டும் யோகம் பெறுவதற்கான பத்து தெய்வீக வழிபாடுகள் அடங்கிய புத்தகம் அமேசான கிண்டில்app ல் கிளிக் செய்து படித்து பயன் பெறவும்🙏🌹🍀🌹👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ தம்பதியினர் வாழ்வினில் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் அமேசான் கிண்டில்app ல்  படித்து பயன் பெறவும்🙏🌹🍀🌹👇👇

https://amzn.in/dIv05St


நெடுநாளாக திருமணம் நடக்காது தள்ளிப்போகும் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் கைகூட தெய்வீக வழிபாடுகள் அமேசான் கிண்டில் app ல்  படித்து பயன் பெறவும் 🙏🌹🍀🌹👇👇

https://amzn.in/ibYVUJD

புத்தகம் என்பது வாழ்வில் அறிவுச்சுடர் நமக்கு நல்ல கருத்துக்களை உள்வாங்கி வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தும்போது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் .அப்படிப்பட்ட ஒரு அருமையான புத்தகம் 'இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ ' திருமணம் சுபநிகழ்ச்சிகள் தெய்வத்துக்கு திருக்கல்யாணங்கள் நடக்கும் பொழுது  அனைத்திற்கும் அன்பளிப்பாக கொடுப்பதற்கு ஏற்ற மிக அழகிய சிறிய புத்தகம் .

தாங்கள் விருப்பம் இருந்தால் புத்தகத்தை ஆர்டர் செய்யலாம் (கொரியரில்  புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்)🙏🌹🍀🌹

அணுகுங்கள் 

Cell   8124152666

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக