முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்
திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு
என மிகவும் புகழ்பெற்ற திருத்தலம் திருப்பரங்குன்றம்
அந்தத் திருத்தலத்தில் தான் முருகன் தெய்வானையை
மணந்து திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.
முருகன் என்றால் அழகு. அழகு என்றால் முருகன்.
அவருக்குத் துணையாய் மனைவியாய் தெய்வானையோடு
பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றார்.
முருகன் தெய்வானையை ஏன் திருமணம் புரிந்தார்?
தேவர்கள் அசுரர்களிடம் சிறை பட்டுத் துன்புற்றபோது
முருகப்பெருமான் சூரசம்ஹாரம் புரிந்த தேவர்களை
காப்பாற்றுகிறார். அதனால் மகிழ்ச்சியுற்று, இந்திரன்
தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு
நிச்சயம் செய்கிறார். திருப்பரங்குன்றத்திலே மிகவும்
கோலாகலமாய் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும்
திருமணம் நடைபெறுகிறது அப்படிப்பட்ட புகழ்பெற்ற
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்
முதல் படை வீடாகப் புகழ்பெற்று விளங்குகிறது.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்