ஆன்மீகம் - நல்ல சிந்தனைகள் - இயற்கையின் பலன்கள், ஆன்லைன் , தமிழ் , வகுப்புகள், Spirituality - good thoughts - the benefits of nature, online classes
செவ்வாய், 17 டிசம்பர், 2019
திருப்பாவை பாசுரம் - 2 பாடலும் பொருள் சிறப்புகளும்
திங்கள், 16 டிசம்பர், 2019
திருப்பாவை பாசுரம் -1 பாடல்களும் விளக்கங்களும்
ஆண்டாள்
திருப்பாவை பாடல் - 1
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் -சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
பாடலில் உள்ள பொருளின் சிறப்புகள் ..
சிறப்பு-1 மார்கழி மாதம் முழுமையான மிக அழகான நிலவின் ஒளி பேசுகின்ற சிறப்பான நன்னாள் இதுவே .சிறப்பு- 2 சிறப்பு மிகுந்த ஆயர்பாடியில் வசிக்கும் கன்னியர்களுக்கு செல்வ சிறுமிகளுக்கும்.. ஆண்டாளின் அன்போடு அழைக்க கூடிய அழைப்பு இதுவே.
சிறப்பு- 3 கூர்மையான வேல்கொண்டு நம்மை அனைவரையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அரிதான தொழில் செய்யும் நந்தகோபன் -அழகிய கண்களை கொண்டவளாய் யசோதா பிராட்டி அவர்களின் சிங்கம் போன்ற வீர மகனாக- கரிய நிறம் கொண்டவரான -சிவந்த கண்களை உடையவனாக- சூரியனை போன்ற பிரகாசமான முகத்தை உடையவன் நாராயணனின் அம்சமாகிய கண்ணபிரான் அருள் தருவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றான் அவனை நாம் புகழ்ந்து பாடுகையில் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்பதை அறிந்து அனைவரும் எம்மோடு சேர்ந்து நோன்பிருக்க வாரீரோ -என ஆண்டாள் அன்போடு அனைவரையும் அழைக்கின்ற அழைப்பு இதுவே.
சிறப்பு -4 பாவையே கேளீரே.. இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் நினைத்துகொண்டு பாடுகிறாள்.. 'நாராயணனே பறை தருவான் 'என்ற வாசகம் 108 திருப்பதிகளிலே 108வது திருப்பதியான வைகுண்டத்தில் வசிக்கக்கூடிய நாராயணனை நினைத்து -நாம் இந்த மார்கழி மாதத்தில் புண்ணிய தினங்களாக இந்த 30 நாட்களும் நினைத்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் முயற்சித்து கிடைக்கும்
தினமும் ஒரு திருப்பாவை இந்த பாடலை பக்தியோடு படித்து நல்ல சிந்தனைகளை மனதில் வைத்து நல்ல பாதையிலே நடந்து சென்றால்- செயலாற்றினால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனோடு கலந்து முக்தியை அடையலாம் என்பது திண்ணமே.
செவ்வாய், 10 டிசம்பர், 2019
சொந்தமாக வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு செவ்வாய் பரிகார வழிபாடு
திங்கள், 9 டிசம்பர், 2019
குழந்தை வரம் வேண்டி சஷ்டி வழிபாடு
குழந்தைை வரம் வேண்டி சஷ்டி வழிபாடு
1-6-2025 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சஷ்டி
விரதம் இருப்பதற்கான முறை...
காலையும் மாலையும் விளக்கேற்றி கணவனும் மனைவியும் ஒருசேர அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட்டால்
அழகுக் குழந்தையாக -அறிவுஜீவியாக இளமை வளமாக - நீண்ட ஆயுள் கடாட்சத்தை பெற்ற ஒரு தெய்வீக குழந்தையாக நம்மிடத்தில் அளிப்பான் கார்த்திகேயன்.
அன்றைய தினத்தில் காலை அல்லது மாலையில் ஒரு முறையாவது கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து முறையான விரதத்தை கடைபிடித்தால் அடுத்த சஷ்டியிலே அழகான மழலையை மடியிலே தவழ செய்வான் ஆறுமுகன்.
வருத்தத்தை நீக்கி -துன்பத்தை போக்கி -துயர் துடைத்து மழலைச் செல்வத்தை அளிப்பான் வேலன் அவன்.
இதே விரதத்தை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி அன்றும் மேற்கொண்டு குழந்தை செல்வத்தை முருகப்பெருமானின் அருளால் பெறலாம்.
வாழ்க்கையில் சின்னச் சின்ன துன்பங்கள் கூட ஏற்றுக்கொள்ள முடியாத மென்மையான மனம் படைத்தவர்களாக நாம் இருக்க சோதனைகளை மலையளவு கொடுத்து சோதித்துப் பார்ப்பதில் ஏனோ ஒரு ஆனந்தம் இறைவனுக்கு...
தொடர்ந்து ஐந்து சஷ்டிக்கு தம்பதிகள் சேர்ந்து காலையும் மாலையும் விளக்கேற்றி கந்தர் சஷ்டி பாராயணம் செய்து விரதம் இருந்தால் - அதற்குள் முருகப் பெருமானின் அருளால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும்.
சிறப்பான வாழ்க்கை பெறுவதற்கு கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds
Copy rights at Balakshitha
புதன், 4 டிசம்பர், 2019
திருமணம் விரைவில் கைகூட பெருமாளின் அங்கவஸ்திரம் வழிபாடு
செவ்வாய், 3 டிசம்பர், 2019
வீடு புதிதாக குடி போகும் போது தேவையான பொருட்கள்
திங்கள், 2 டிசம்பர், 2019
புதுமனை குடிபோகும் போது கவனிக்க வேண்டியவை
சொந்த வீடு மனை அமையும் செவ்வாய்கிரக வழிபாடு🙏🌹🍀👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/12/blog-post_10.html
கிரகப்பிரவேசம் செய்யும்போது தேவையான பொருட்கள் 🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/12/blog-post_3.html
வியாழன், 28 நவம்பர், 2019
ஐயப்பன் வரலாறு
ஐயப்பன் வரலாறு
கை கால்கள் துள்ள மகாராஜா குழந்தையை அள்ளி அணைத்ததும் அழுத குழந்தை சிரிக்கின்றான் . அவன் கழுத்தில் இருந்த மணியும் அந்த நேரத்தில் மிக அழகாய் ஒளிர்ந்தது கண்டு பரவசப்பட்டு ராஜன் , மணிகண்டன் என்று அவனுக்கு பெயர் சூட்டுகிறாகின்றார்
கண் திருஷ்டி தோஷம் அனைத்தும் விலகி வாழ்வில் சுபிட்சம் பெற கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇👇
ஐயப்பனை தரிசனம் காண்போர் வாழ்வில் -சங்கடங்கள் தீருமே.
சாமி சரணம் என்போர் வாழ்வில் அனுதினமும் சுபதினமே.
இருமுடி அணிவோர்
மனதில் நீங்காத துயர் தீருமே.
கல்லும் முள்ளும் கடந்து வருவோர் வாழ்வில் வசந்தம் கூடுமே.
ஐயப்பன்நம்மை வாழ வைப்பான் வளர வைப்பான்-சிந்தை குளிர வைப்பான்- சிறந்த வாழ்வளிப்பான் புண்ணியம் கூட வைப்பான் சொர்க்கத்திலே நமக்கு இடம் அளிப்பான்
சபரிநாதனே நின் பாதமே சரணம் சரணம்
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html
வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇
செவ்வாய், 26 நவம்பர், 2019
குலதெய்வத்தை தெரிந்துகொள்வது எப்படி
திங்கள், 25 நவம்பர், 2019
தியாகம்
சனி, 23 நவம்பர், 2019
குல தெய்வ வழிபாடு part -1
குலதெய்வ வழிபாடு திருமணம்
தெய்வ வழிபாடு என்பது..
வம்ச விருத்தி அடைவதற்கு நம்முடைய குலம் தழைப்பதற்கு -தமிழ் பண்பாடு குறையாது புகழோடு நிலைத்து நிற்பதற்கு- திருமணம் எனும் பந்தம் சிறப்பாக அமைந்தால் தான் வம்சம் விருத்தியாகும் .
குலதெய்வத்தின் புன்னகையை காண்கையிலே- பண்பு உயரும். இரு கை கூப்பி வணங்குகையிலே தடைகள் அனைத்தும் விலகும். பொங்கல் வைத்து பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும். நல்ல மனதோடு -பண்போடு -உயர்ந்த மனிதனாக வாழ்வதற்கு குலதெய்வ வழிபாடு நிச்சயம் வழி வகுக்கும்.
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்.
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
ஆர்டர் செய்தால் புத்தகங்கள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde
சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கான யோகம் பெறுவதற்கான பத்து தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசான் kindle app ல் படித்து பயன் பெறவும்🙏🌹👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at Balakshitha
ஞாயிறு, 10 நவம்பர், 2019
மகா அன்னாபிஷேகம் சிவனுக்கு மிக உகந்த தினம்
மகா அன்னாபிஷேகம்